Pages

Search This Blog

Monday, October 25, 2010

கருத்து படம்- இறைச்சிக்காக மாடுகள் கொல்லபடுவதற்கு ராமகோபாலன் எதிர்ப்பு

1 comment:

நம்பி said...

மாட்டுத்தோலை செருப்பு , பெல்ட், வாட்ச் ஸ்ட்ராப், பர்ஸ் இதெல்லாம் தைச்சி போட்டுக்கலாம்...அதுவும் தப்பில்லை. பார்ப்பனன் செய்யும் எதுவும் தப்பில்லை...இது பார்ப்பனன் எழுதிவைத்த சூழ்ச்சி விதி..கல்கத்தா பார்ப்பனன் மீனை உண்பான்...அது கடல் புஷ்பமாம்..(அது தனியாக ஒரு உயிரினம் உள்ளது. ஸ்பாஞ்ச் குடும்ப மீன் வகை)

சாப்பாடுல நெய்யை கரண்டி கரண்டியா ஊத்தி சாப்பிடுவான்...சாப்பிட்டு விட்டு இருக்கிற இடத்தையெல்லாம் நாற அடிப்பான் டர்..புர்...(நசுக்கி விடலடா...பொசுக்கி விட்டுட்டாண்டா..பசங்க பட டயலாக்) என்று (ஆதாரம் தனுஷ், நயன்தாரா..யாரடி நீ மோகினி..) எல்லோரும மத்தவங்களை சந்தேகம் படும் அளவுக்கு..விட்டுட்டு...இவன் மட்டும் நைசா நழுவிடுவான்..பெரிய பொறுப்பில இருந்தால் கவலையே படாம அசிங்கமே இல்லாமல் விடுவான்....இதுல (வெளியே விடற கெட்ட காத்துல) கூட மத்தவங்களுக்கு கொடுமை...பழி மத்தவங்க தலைமேல விழட்டுமே என்று...பிதாமகன்ல கூட நைசா சூர்யா விக்கிற லேகியத்தை வைச்சு கூட ஒரு பார்ப்பனனை சுட்டி காட்டுவதை பார்த்திருக்கலாம். எல்லாம் ''வாயு'' சமாச்சாரம்..கொலஸ்ட்ரால எங்கேயோ கொண்டு போயிடும்...திராவிடர்கள் இதை அவ்வளவா எதிலேயும் சேர்த்து கொள்வதில்லை. இதை பயன்படுத்துவதால் ஆயுளும் குறையும். பொட்டுன்னு போகவேண்டியது தான்.

வாயில்லா ஜீவன் என்பது மரம் மட்டும் தான்...தாவரங்களை கொல்வது தான் கொடுமை...அதை அழித்து கொண்டு வந்ததால் இப்போ சீதோஷ்ண மாறுதலுக்கு வேட்டு வைத்தது. சட்டமன்ற புதிய கட்டிடத்தை ஒமந்தூரார் பகுதியில் கட்டும்பொழுதும் அங்கிருந்த மரங்களை வெட்டாமல் முதல்வர் கலைஞர் நகர்த்தியது...மிக உயிர் நேயமிக்க செயல்.

சரி மாட்டுப்பாலை வைத்து வயிற்றை ரொப்பும் பார்ப்பனன்...அதையாவது மேய்ப்பானா...? அதுவும் கிடையாது...சாணத்தை அள்ளுவானா? அதுவும் கிடையாது...கோமியத்தை(மூத்திரத்தை) வீட்டில் தெளித்துக்கொள்வான்...கேட்டால் பினாயில் என்று சொல்வான்...அந்த மாட்டு வேலைகளை செய்ய தனியாக ஒரு கோனார் ஜாதியை உருவாக்கினான்...அவனையும் வீட்டிற்குள் சேர்க்கமாட்டான். மாடு என்ன இவன் வந்து கரந்தால் தான் கரப்பேன் என்று சொல்லப்போகுதா...? சோம்பேரியாக இருப்பதற்கு எத்தனை எத்தனை வழிகள் இருக்கிறதோ அத்தனை வழியையும் உருவாக்கி, கடைப்பிடித்து வருவது அவனது வாடிக்கை.

இங்கு தான் இதெல்லாம் வெளிநாடு போனால் எல்லாம் மாட்டுக்கறிதான்...இராம கோபாலன் குடும்ப உறுப்பினர்கள் கண்டிப்பாக வெளிநாட்டில் தான் இருப்பார்கள் அவர்களே மாட்டுக்கறியை வெட்டு வெட்டு என்று வெட்டிக்கொண்டிருப்பார்கள். எல்லாம் பார்ப்பனர்கள் தெரிவித்தது தான். (அமெரிக்காவில் இங்கிருந்து போன முக்கால் வாசிபேர் பார்ப்பனர்கள் தான்...அதனால் தான் அந்த நாட்டிற்கு அனைவரும் தூபம் போடுவார்கள்...அந்த அதிபரும் தீபாவளி வாழ்த்து கூறுகிறார்..)


..இங்கு தானே இந்த பிட்டை எல்லாம் ஒட்ட மூடியும் அதான் ராமகோபாலன் ஓட்டுகிறார்.


weather counter Site Meter