Pages

Search This Blog

Friday, October 22, 2010

அய்யாவின் அருங்குணம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எம். வேதையன் (வயது 88) 20.10.2010 புதனன்று மறைவுற்றார். அவர் விவசாயிகள் கூலிப் போராட்டம் முதல் பல போராட்டங்களில் பங்கேற்று சுமார் 6 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.

அவர், இறுதிக்காலம் வரை கட்சிப் பணியாற்றியவர். அவரது திருமணத்தின்போது (1948 ஆம் ஆண்டு) ஜாதி வெறி பிடித்தவர்கள் வாடகைக்கு கார் தர மறுத்தனர். அப்போது வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வந்த தந்தை பெரியார்தான் தனது காரை வழங்கி திருமணம் நடத்திட உதவினார்.-தீக்கதிர், 21.10.2010


No comments:


weather counter Site Meter