Pages

Search This Blog

Thursday, September 30, 2010

இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.
அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்
முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.
இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.
இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?
ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!
------------மின்சாரம் அவர்கள் 10-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_11.html

2 comments:

வைதீக சைவம் said...

நாஸ்திக ஜந்தே கேள், ஹ ஹ ஹ,முட்டாள் தனமாக பேசாதே, யார் உன்னிடம் சொன்னது நாஸ்திகம்

 வென்றுவிட்டது என்று ?? ஆதாரத்தைக் காட்டும்......சிரிப்புதான் வருது.....இப்போதுதான் நிறைய 

வெள்ளைக்காரர்கள் வேத மதத்திலுள்ள புராணஙள்,இதிஹாசங்கள்,வேதங்கள்,மற்றும் பல வேத நூல்களி

லுள்ள

அறிவியல் சிந்தனைகள் நிறைய கிடைக்கின்றன என்றும்,இன்னும் சொலப்போனால் தற்போதைய அறிவிய

லைவிட பல மடங்கு முன்னிலையில் இருக்கிறது வேத நூல்கள் என்றும் ,அதை நவீன அறிவியலுக்கு து

ணையாக கொண்டு பல கருவிகளை கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுகிறார்கள்....ஐன்ஸ்டைன்,ஒப்பன்

ஹைமர்,வொல்தேயர் மற்றும் பல அறிவியல்,சிந்தனைவாதிகள் வேத மதத்தை புகழ்கின்றனர்.....இன்

னும் சொல்லப்போனால்,கணிதமே பழ இந்தியாவில் (ஆர்யவர்த்தம்) தான் பிறந்தது என்று சொல்லுகிறார்க

ள்....இதற்கு ஒரு புத்தகமே எழுதுயிருக்கிறார்கள்.....மருத்துவமே இந்தியாவில்தான் ஆரம்பித்தது,ஆ

யுர்வேதமே உலகின் முதல் மருத்துவ அடிப்படை(system),சுஷ்ருதா என்ற விஸ்வாமித்ரரின் புதல்வர்தா

ம் உலகில் முதன்முதலில் அறுவைசிகிச்சையை கண்டுபிடித்து,பல மருத்துவ சிகிச்சை கருவிகளையும் க

ண்டுபிடுத்து,கண்,மூக்கு போன்ற பல சிகிச்சைகளையும் சேய்தார்,கிமு 800....அதுமட்டுமா,எண்,அறி

வியல்,கணிதம்,வானவியல்,இரசாயனம்,பௌக்கியம்/வேதவியல்(physics) ,தொழில்னுட்பம்(technol

ogy) மற்றும் பல அறிவியல் நிலைகளின் முன்னோடிகள் இந்துக்கள்....பல ஆறிவியலாளர்களே இப்படி

 புகழும்பொழுது,ஒரு நாஸ்திக முட்டாளும்,அறிவியலில் ஒன்றும் தெரியாத நீ எப்படி வேத மதத்தை இழி

வாக பேச முடியும் ???

அதாவது வேத சாஸ்த்ரத்திற்கு வந்தால்,இதெல்லாம் குப்பை,ஆபாசம் என்று ஒதுக்குகிறீர்கள்.....உங்க

ளை முற்போக்கு,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்...பகுத்தறிவுக்கு அர்த்தமே கொடுக்குறீ

ர்கள்,அதாவது எதையும் தீவிர சிந்தித்து,நன்மையையும்,தீமையையும் பங்கு போட்டு முடிவெடுப்பதென்று.

...ஆனால் நீங்கள் செய்வதோ,இதற்கு நேர்மாறாகவிருக்கிறது.....வேத சாஸ்திரத்தில்,என்ன நல்லது 

இருக்கிறது,ஆபாசமாக வெளியில் தெரிந்தாலும்,உள்ளர்த்தமென்ன,இதை எப்படி வாழ்க்கையில் நடைமுறை

படுத்துவது

என்று யோசித்து,புராணங்கள்,இதிகாசங்கள்,வேதங்கள்,தேவாரம்,திவ்ய பிரபந்தத்தில் என்ன வாழ்க்கை குறி

ப்புகளுள்ளன, எப்படி இவை நமக்கு உதவும் என்று பரிசீலனை செய்வதை விட்டுவிட்டு,இது குப்பை,இ

தை எரிப்போம் என்று குரப்பதுதான் பகுத்தறிவோ ???எந்த புராணத்தையும் இதிகாசத்தையும் படிக்காமல் ,

எவனோ பெரியாராம்,சொல்லிவிட்டான் இப்படி என்று நீங்களும் அதை யோசிக்காமல் பின்பற்றுகிறீர்....
நாங்கள் அவ்வாறு மத விஷயங்களை பின்பற்றினால் அது முட்டாள் தனம்,மூடனம்பிக்கை.குருட்டு நம்பிக்

கை ஆனால் நீங்கள் அவ்வாறு உங்கள் தலைவன் சொல்லிவிட்டானேன்று பின்பற்றினால் அது பகுத்தறிவு

???

வைதீக சைவம் said...

என்னாடா முட்டாள்தனமாகவுள்ளது ??? சரி புராணத்தில் ஐயப்பனின் சரித்திரத்தை பார்த்தால்,ஆணுக்கும்-

ஆணுக்கும் பிறந்தவனே ஐயப்பன் என்று சுட்டிக்காட்டி இது ஆபாசம்,முட்டாள்தனமென்று சொல்கிறீர்....

ஆன்மிக அடிப்படையில், சிவபெருமான் உடல் முழுவதும் நீறு பூசி ,புலித் தோலை உடுத்தி,ஞான முத்தி

ரையை காட்டிக்கொண்டு இருப்பவர் .....சிவனின் தன்மை ஞான நிலை....ஒரு நாட்டை ரட்சிப்பது அர

சனின் கடமை,அது போல் விஷ்ணு,உலகத்திற்து சக்ரவர்த்தியை போல் இருந்துக்கொண்டு ரஷிக்கிறார்...

.இருவரும் ஒன்றே,அதாவது ஒரே பரபிரமத்தின் வெவ்வேறு  நிலைகளை இருவர் போல் இருந்துக்கொண்

டு பிரதிபலிக்கின்றனர்.......அதாவது அய்யப்பன் ஞானமயமானவரும் ரஷகரும் தீமையை சம்ஹரிப்பவ

ரும் கூட...அதுதான் சிவ-மோகினி கல்யாண தாத்பரியம் ..........


அறிவியல் ரீதியாக பார்த்தால், சங்கர நாராயணனை பார்க்க வேண்டும் ,அதாவது சிவன் ஒரு உடல்,விஷ்

ணு அதன் சக்தி,இது இரண்டும் வெவேறாக

பிரிக்க முடியாது.....சிவன் nucleus,விஷ்ணு electron....இவை தான் உலகின் மிகவும் அடிப்ப

டையான அணு....nucleus ,electron

இரண்டும் சேர்ந்து அணுவை உருவாக்குகிறது ....அந்த அணுதான் அய்யப்பன்.....


அடுத்து உடலுறவுக்கென்றே ஒரு கோவில் இந்து மதத்தில்தானுள்ளதென்று நீங்கள் நகைக்கிறீகள்...
கஜுராஹோ : இந்த கோவிலை சுற்றி காம சிலைகள் உருவாக்கப்பட்டது உண்மை....ஆனால் இந்த ஏற்

பாட்டின் பின் பெரிய தத்துவமே 

அடங்கியிருக்கிறது,அதாவது கருவறைதான் மனம் ,மனதில் உள்ள இறைவனை நீ காண வேண்டும் என்

றால், காமத்தை

வெளியே விட்டு ஒதுங்கிவிடு ..... காமச் கிலைகள் வெளியே மட்டும் தான் அமைக்கப்பட்டன,

கோவிலின் உள் பிரகாரத்தில் இல்லை .......


இப்படி பல தத்துவங்கள் வேத மதத்தில்.....கோவிலே மனிதனின் உடலமைப்பை வைத்து கட்டப்பட்டு,

ஒரு அருட்பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது...அதையும் சும்மா விடாமல் கோவிலை எரிப்போம்,உடை

ப்போம் என்று என்று வெறி பிடித்து அலையும் நீங்களா பகுத்தறிவாதிகள்

???காட்டுமிராண்டி தனமாகவும்,எதையும் ஆறாயாமல் முட்டாள்தநமாக முடிவெடுப்பதும்,வன்முறையாக 

செயல்படுவதே உங்கள் தலைவன் பெரியார் சொல்லித்தந்தான் போலும்....ப்ராமணர்களை துன்புறுத்துவ

தையும்,எந்த கோளாறு வந்தாலும்,அதை ப்ராமணர்களின் மேல் குற்றம் சாட்டுவதைதான் உங்கள் பகுத்தறி

வற்ற தலைவன் சொல்லித்தந்துள்ளான்....

ஹ ஹ ஹ ,ஒரு முட்டாள் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தான்,கூலிப்படைகளைக்கொண்டு ஒரு கட்சியையு

ம் ஆரம்பித்தான்...அவனுக்கு பிறகு, இந்த கூலிப்படை கூச்சல் போட்டுக்கொண்டு,மக்களை ஏமாற்றி ப

ணம் பறிக்கிறது....இந்த கொள்ளையை பலப்படுத்துவதற்கு வலைப்பதிவுகளை ஆயிரக்கணக்காக உருவாக்

குகிறது.....அதில் இந்து மதத்தைதான்  கரித்துக்கொட்டுகிறது.....

உலகம் 6000 வருஷம் தான் என்று வாதாடி முட்டாள் தனத்திற்கு வழிவகுக்கும் கிருஸ்தவத்தையோ,மாற்

றானை கொல் என்று வலியுறுத்து தீவிரவாத இஸ்லாத்தையோ நீங்கள் பழிப்பதில்லை,ஆனால் அனைவருக்

கும் உரிய,எல்லா விஷயங்களிலும் முன்னோடியான, சிவபெருமானின் ஒரே உண்மையான  மதமும்,எல்

லோருக்கும் தாய் மதமான  வேத மதத்தை மட்டும் ஏன் பழிக்கிறீர்கள்????ஏற்னென்றால் ,இஸ்லாத்தையு

ம் கிருஸ்தவத்தையும் பழித்தால் உங்கள் கட்சிக்கு வாக்கு கிடைக்காது.....அதை தவிர்த்து,உங்கள் த

லையே இருக்காது....


இனியும் வேத மதத்தைப் பற்றி ஆராயாமல் எழுதினால்,உங்கள் தலைவனைப்(பெரியார்) பற்றி மோசமாக

 விமர்சிக்க கூடும்..எச்சரிக்கின்றேன்!!!


weather counter Site Meter