Pages

Search This Blog

Monday, November 15, 2010

"பெரியார் - அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு" : ஆ. இராசாவின் உரை (ஒலி வடிவில் கேட்க..)


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய ` பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான சிறப்புச்சொற்பொழிவில் பங்கேற்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள் ஆற்றிய உரை - (ஒலி வடிவில்).தற்பொழுது பெரியார் உயராய்வு மையம் ஆனது முடக்கப்பட்டுள்ளது.அதற்க்கு காரணம் அதன் புதிய துணைவேந்தர் பார்ப்பன பெண்மணி மீனா .இப்போது அங்கு உரையாற்றிய ஆ.ராசாவும் பதவி நீக்கம் செய்ய பட்டுள்ளார்.தமிழர்களே இதன் பின்னணியை புரிந்து கொள்ளுங்கள்.


Get this widget | Track details | eSnips Social DNA



ஆ.இராசா என்ற மனிதர், ஓர் அரசியல்வாதி என்ற நிலையை கடந்து ஓர் சமூக பொறுப்புள்ள கருத்தியல் சிந்தனையாளர் என்பதை உறுதிப்படுத்துகிறது அவர் ஆற்றிய இந்த உரை.

No comments:


weather counter Site Meter