Pages

Search This Blog

Showing posts with label தாம்ப்ராஸ். Show all posts
Showing posts with label தாம்ப்ராஸ். Show all posts

Saturday, April 30, 2011

இன உணர்வு கொள் தமிழ் நாடு பிராமணர் சங்கத்தை(தாம்ப்ராஸ்) பார்த்தாவது

ஆதாரம் : நங்கநல்லூர் டாக் 
 
தமிழர்களே பார்ப்பனீயம் செத்த பாம்பாகி விட்டது என்று சொல்லும் மேதாவிகளே இதை படித்த பிறகாவது பார்ப்பனீயம் நசுக்க பட வேண்டி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பார்பனர்கள் இன்றும் சங்கம் வைத்து கொண்டு கூபிடுகிரார்கள் என்றால் என்ன பொருள். பார்பனியத்தின் அடிப்படையே சுருதி பேதம்,மனு தர்மம் பாதுகாப்பு இவை தானே.இவற்றை பாது காத்து இன்னும் நம்மை ஏமாற்றி உச்சாணி கொம்பாக வாழவேண்டும் எனபது தானே. 
 
கடவுள் மத போதனைகளை வளர்க்க வேண்டும்.பார்பனை தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரன் என்கிற மனு தர்மத்தை நிலை நட்ட வேண்டும் இவை தானே இதன் பொருள்.
 
அனால் இவற்றை நேரிடையாக சொல்ல முடியாது அதனால் கல்வி சேவை,ஆன்மிக சேவை என்கிற முக முடி அணிந்து கொண்டு அழைக்கிறார்கள். 
 
இதுவரையில் உறுப்பினராகத பிராமணர்கள் அனைவரும் உறுப்பினர் ஆகுங்கள் என்று சொல்கிறது தாம்ப்ராஸ். அப்படியானால் தமிழர்கள் ஆகிய நாம் எல்லாம் திராவிடர் இயக்கத்தில் இணைந்து நமது இன உணர்வை காட்ட வேண்டாமா? தமிழர்களே இன உணர்வு கொள்.

weather counter Site Meter