Pages

Tuesday, September 28, 2010

பிள்ளையாரின் பிறப்பும் ஆபாசமும் குறித்து திராவிடர் கழகம் வழங்கிய துண்டறிக்கை.தரவிறக்கம்(Download) செய்து கொள்ளலாம்



இந்து மத பார்பன ,ஆர்.எஸ்.எஸ் போன்ற மத விரோத சக்திகளும் ,மார்வாடி கும்பல்கள் இன்றைக்கு பிள்ளையாரை வைத்து தங்களுக்கு தொழில் போட்டியாக உள்ள முஸ்லிம்களை  எதிர்பதற்கு ஒரு கருவியாகவும் பயன் படுத்துகின்றனர்.இத்தகைய பிள்ளையாரின் பிறப்பை ஆபாசத்தை தோலுரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன .இதனால் திண்டுக்கல்,சென்னைக்கு அருகே பம்மல் போன்ற பகுதிகளில் திராவிடர் கழகத்தின் மீதும் அதன் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் செய்துள்ளனர் .தலைவர் வீரமணி அவர்களும் அந்த நடவடிக்கை எப்போது என்று ஆவலாக உள்ளார்.ஏன் என்றால் வீதி மன்றத்தில் விமர்சனம் செய்யும் பிள்ளையாரை நீதி மன்றத்திலும் சென்று பிள்ளையாரின் பிறப்பை ஆபாசத்தை பதிவு செய்து விடலாம் என்கிற ஒரு ஆர்வத்தில் இருக்கிறார்.

இதோ அந்த துண்டறிக்கை 

No comments:

Post a Comment