tag:blogger.com,1999:blog-6135057129809423128.post8492858144052424829..comments2023-06-06T09:34:30.526-07:00Comments on நாத்திகம்: திராவிடர் கழகப் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி! சீரங்கத்தில் பார்ப்பனரைப் பல்லக்கில் சுமப்பது நிறுத்தப்பட்டது கோயில் பின்புறமாகப் பார்ப்பனர்கள் ஓட்டம்!அசுரன் திராவிடன்http://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-31158035744523044442011-04-09T03:23:13.131-07:002011-04-09T03:23:13.131-07:00சூப்பர்..அடி தூள்...மவனே ஓடவிடு...பேசாம தூக்கிட்டு...சூப்பர்..அடி தூள்...மவனே ஓடவிடு...பேசாம தூக்கிட்டுப்போய் கிணத்துல போட்டுறணும். சாவுங்கடா என்று. களிமண் பிள்ளையாரை கிணத்துல போடற மாதிரி...நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6135057129809423128.post-58095000284277259712010-11-20T09:42:17.925-08:002010-11-20T09:42:17.925-08:00கலைஞர் ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தே அணை...கலைஞர் ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தே அணைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்திற்கு தானே கை எழுது போட்டார்.அந்த கோரிக்கையை வைத்தது யார் முதல்வரிடம்.அது சரி யார் இந்த ம.க.இ.க.? நான் இத கேள்வியே பட்டது இல்லையே? யாரு இதுக்கு தலைவர்?கடந்த 9 ஆம் தேதியிட்ட விடுதலையை படிக்க வேண்டும்.http://viduthalai.periyar.org.in/20101109/thalai.htmlவினவில்<br />நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கட்டுரை என்றைக்கு எழுதப்பட்டது? தேதியை காணும்.<br /><br /><br />மற்ற உங்களின் குருட்டதனமான கருத்துக்கெல்லாம் பதில் சொல்லிகொண்டிருக்க முடியாது.அசுரன் திராவிடன்https://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6135057129809423128.post-13044742216734863442010-11-20T05:34:51.610-08:002010-11-20T05:34:51.610-08:00//இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்...//இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.<br /><br />ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர். ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.<br /><br />அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.<br /><br />பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.//<br /><br /><br />வினவில் வந்த கட்டுரை.<br />http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/போதெம்கின்https://www.blogger.com/profile/06515678195339689125noreply@blogger.com