tag:blogger.com,1999:blog-6135057129809423128.post4621011898460682118..comments2023-06-06T09:34:30.526-07:00Comments on நாத்திகம்: அலைவரிசை அரசியல்... அரசிற்கு வருவாய் இழப்பா...? இல்லவே இல்லை... எப்படி?அசுரன் திராவிடன்http://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-69036617087115959942010-12-24T08:40:08.836-08:002010-12-24T08:40:08.836-08:00சி பி ஐ விட jpc விசாரணை யை நம்புகிரிர்களே? அதுவும்...சி பி ஐ விட jpc விசாரணை யை நம்புகிரிர்களே? அதுவும் உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.jpc என்பது அரசியல் லாபத்திற்காக எதிர் கட்சிகள் நடத்தும் ஒரு நாடகம்.ஒரு நபர் விசாரணை,முரளி மனோகர் ஜோசி தலைமையில பொது கணக்கு குழு விசாரணை ,சிபியி விசாரணை இதை விட இன்னும் விசாரணை தேவை என்கிறார்கள் சற்று யோசியுங்கள்.அசுரன் திராவிடன்https://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6135057129809423128.post-50122442478635522142010-12-24T01:52:47.620-08:002010-12-24T01:52:47.620-08:00எல்லாம் சரிதான். இதைத்தான் ராசா சம்பத்தபட்டவர்கள் ...எல்லாம் சரிதான். இதைத்தான் ராசா சம்பத்தபட்டவர்கள் எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்களே. எதிர் கட்சிகள் கேட்பது போல JPC அமைத்து இந்த உண்மைகளை சொல்லி மக்களுக்கு தெளிவு படுத்துவதில் ஆளும் கட்சிக்கு என்ன நஷ்டம் என்பதுதான் எனக்கு புரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.com