tag:blogger.com,1999:blog-6135057129809423128.post3592783572288633155..comments2023-06-06T09:34:30.526-07:00Comments on நாத்திகம்: சோ ராமசாமியின் பார்ப்பன பூணூல் நரித்தனமும் -புரியாத தமிழினமும்அசுரன் திராவிடன்http://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-54592982540643791362012-04-04T05:20:17.050-07:002012-04-04T05:20:17.050-07:00அசுரன் திராவிடன் // ஆரிய உணர்வோடு இழிவு படுத்தும் ...அசுரன் திராவிடன் // ஆரிய உணர்வோடு இழிவு படுத்தும் நோக்கத்தோடு கலைஞரை ,திராவிட இயக்க தலைவரை ஒரு பார்ப்பான் இழிவு படுத்துவதை ஒரு திராவிட இன பற்றாளராக இருந்து ஏற்று கொள்ள முடியவில்லை.// <br /><br />நான் சொல்வது: யார் பிராமணன்?. துணி வேலுப்பவர்கல்ல்லுகேன்று ஒரு சட்ட திட்டம் இருக்கிறது. இது தேசிய சட்டம் அல்ல. ஒரு குழு தனகென்று ஒதுக்கப்பட்ட வேலையே சரியாக செய்ய அவர்கள் போட்டுக்கொண்ட முறைகல்லும் சட்டங்கல்லும். இது மதிக்கபடுகிறது. எட்ட்ருகொள்ள படுகிறது. அதே போல்தான் பிராமணர்கள் தங்கல்லுகேன்று வகிதுகொண்ட சட்ட திட்டங்கள். திராவிட ஆரிய சண்டைகைளை ஒதிக்கி , பிராமணர்கள் வகுதுகொன்ண்ட முறைகளை பார்த்தல் இது பக்தி நெறிக்கு தேவையான ஒன்று என்றும், மற்றும் இறை தேடலுக்கு முக்கியமாக பின்பற்ற வேண்டிய ஒன்று என்றும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இதை ஏற்பதற்கு உங்கள்ளு விருப்பம் இல்லை. ஏன் என்றல் உங்கள்ளு வாயில் மெல்வதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்ற தொலை நோக்கு பார்வை. என்படி உங்கள்ளுக்கு உங்கள் தெருவில் ஒருவரை பிடிக்காதோ அதே போல் சமுதாயத்துக்கு தீங்கு விளைவத்த பிராமணனை பிடிக்காது என்ற முடிவு சரி. இப்படி ஒரு தொண்டு செய்யும் குழுவே தவறானவர்கள் என்று விவாதித்தால் உங்களை அனைவரையும் தமிழர்கள் yendru எப்படி கூறுவது ? 5 ந்து தலை முறைக்கு முன்னால் கலைங்கருக்கே அல்லது தந்தை பெரியாருக்கே அவர் தமிழற என்று தெரியாது ? இதில் யார் இங்கு தமிழர்கள் , தமிழர்கள் அல்ல என்று பிரிப்பது?CJhttps://www.blogger.com/profile/14167700528546261693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6135057129809423128.post-33206382206579837282011-02-24T13:55:31.563-08:002011-02-24T13:55:31.563-08:00//கருணாநிதி ஏன் எப்போதும் மஞ்சள் துண்டு அணிகிறார் ...//கருணாநிதி ஏன் எப்போதும் மஞ்சள் துண்டு அணிகிறார் இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?//<br /><br />கலைஞர் கருணாநிதி மஞ்சத்துண்டு மட்டும் போடவில்லை ....மேலே வெள்ளை சட்டை போட்டிருக்கிறார்....அதற்கு கீழே வெள்ளை வேட்டி கட்டியிருக்கிறார்...அதற்குள் உள்ளாடை உடுத்தியிருப்பார்...முகத்துக்கு சவரம் செய்திருப்பார்...கருப்பு கண்ணாடி கட்டியிருப்பார்...அவ்வப்போது இஞ்சி மரபா சாப்பிடுவார், குரல் ஒலிப்புக்காக....<br /><br />மக்களில் பலர் சட்டை எடுக்கும் பொழுது குறிப்பிட்ட வண்ணத்தையே தேர்வு செய்வார்கள்....அது அவர்களுக்கு பிடித்த வண்ணம் எடுப்பாக இருக்கும் என்ற காரணத்தில்...சிலருக்கு நீலம் பிடிக்கும்...சிலருக்கு சிவப்பு...சிலருக்கு கருப்பு...சிலருக்கு வெள்ளை...சிலர் கட்சிக்கொடி வண்ணத்திற்கு ஏற்ற மாதிரி போடப்பிடிக்கும்...இது பார்வையில் இருக்கும் ராட் செல்ஸ், கோன் செல்ஸ்..சம்பந்தப்பட்டது...அது வண்ண ஒளிர்வை...மூளைக்கு அனுப்பி அது தெரிவிக்கும் விருப்பத்தின் படி தேர்வு செய்வது...ஒரு தலைவர்கள் மக்கள் பலரின் கண்ணிற்கு பிரகாசமாக தெரிவதற்கு பயன்படுத்தலாம்...தவறில்லை...அப்துல் கலாம் குடியரசுத்தலைவரான பொழுது நிறைய விஷயம் பேசப்பட்டது...ஆனால் அவர் வழியை எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை...சில விஷயங்களை மட்டும் மாற்றிக்கொண்டார். அது தேவை...நாட்டிற்காக...நாட்டின் குடியரசுத்தலைவர் பங்கறையாக போனால் நம் நாடு தேவையில்லாமல் விமர்சனத்திற்கு ஆளாகும் (பரதேசி நாடு என்று...உண்மை அதுதான் ஆனாலும் எப்படி முடியும்)...அப்புறம் அதற்கு வேறு கண்டனங்கள் கொடுத்து கொண்டிருக்கவேண்டும்.<br /><br />தேனீ ஒரு நிறக்குருடு...அது தெரியுமா...பெரும்பாலான பூச்சியினங்கள் விலங்கினங்கள் கூட நிறக்குருடு தன்மையுடையது..அதன் பார்வையே வேறு விதம் தான் இதற்கெல்லாம்..அதே போன்று நிறமும் காற்று மண்டலத்தில் அதன் சொந்த வண்ணத்தில் தெரியும்...அதில் வண்ணத் துகள்கள் அந்த கதிர் ஒளியை பிரதிபலிக்கிறது அவ்வளவு தான்...சோடியம் விளக்கின் கியே பார்க்கலாம் உண்மையான நிறங்கள் அனைத்தும் மாறும்.<br /><br />கருப்பு மையினால் எழுதுவதற்குத்தான் பலருக்கு பிடிக்கும்...சிலர் நீல மையினால் எழுதுவது பிடிக்கும்...இதற்கு மூடநம்பிக்கைகள் கற்பிப்பது தான் தவறு...சிலர் கருப்பு மையினால் எழுதிவிட்டாயே அமங்கலமாயிற்றே என்று கூறுவது தான் மூடநம்பிக்கை...அரசாங்க பதிவேடுகளில் எல்லாம் கருப்பு மையினால் எழுதவே அறிவுறுத்தப்படுகிறது..நகல் எடுப்பது எல்லாவற்றிற்கும் அது தான் சிறந்தது...நமக்கும் அதுதான் சிறந்தது. சீக்கிறம் நிறம் வெளுக்காது... சும்மா குறை சொல்லணும்னு எதையாவது....பாதகமில்லை..என்ன பன்றது....நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6135057129809423128.post-59992874625522711142010-10-24T02:50:27.443-07:002010-10-24T02:50:27.443-07:00ஆரிய உணர்வோடு இழிவு படுத்தும் நோக்கத்தோடு கலைஞரை ,...ஆரிய உணர்வோடு இழிவு படுத்தும் நோக்கத்தோடு கலைஞரை ,திராவிட இயக்க தலைவரை ஒரு பார்ப்பான் இழிவு படுத்துவதை ஒரு திராவிட இன பற்றாளராக இருந்து ஏற்று கொள்ள முடியவில்லை.நம்மில் முரண்பாடுகள் இருந்தாலும் ஆரியத்திற்கு இடம் கொடுக்க கூடாது என்பது என் கருத்து.அவர்கள் மஞ்சள் துண்டு போட்டால் என்ன கருப்பு போட்டால் என்ன அவர்கள் ஒன்றும் திக காரர்கள் அல்ல அவ்வாறு இருக்க.ஆனால் பெரியாரையும் அவருடைய கொள்கைகளையும் ஓரளவு கடை பிடிக்கிறார்கள் மற்றவர்கள் அதை கூட செய்வதில்லை.எனவே அவர்களை பாத்து காக்க வேண்டியது திராவிடர் பற்றாளர்கள் பொறுப்பு என்று எண்ணுகிறேன்.<br /><br />பெரியாரை முழுமையாக ஏற்று கொண்டிருந்தால் பின் இவர்கள் ஏன் பிரிய வேண்டி இருந்திருக்கும்?அசுரன் திராவிடன்https://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6135057129809423128.post-88563126784777724052010-10-22T19:43:32.564-07:002010-10-22T19:43:32.564-07:00கருணாநிதி ஏன் எப்போதும் மஞ்சள் துண்டு அணிகிறார் இத...கருணாநிதி ஏன் எப்போதும் மஞ்சள் துண்டு அணிகிறார் இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்? ஏன் பெரிய கோவிலின் பிரதான வாயில் வழியாக செல்ல வில்லை.இதற்கும் எதாவது பகுத்தறிவு காரணங்கள் உண்டா?ஏன் அவர் வீட்டு பெண்கள் சாமி கும்பிடுகிறார்கள் ?வீட்டிலேயே பூஜை உரை உள்ளதே அதற்க்கெல்லாம் எதாவது காரணம் உள்ளதா?வீட்டை திருத்த முடியாதவர்கள் நாட்டை திருத்துவது என்றால் சிரிப்பாக இல்லை.தந்தை பெரியார் தான் சொன்னதை தானே கடைப்பிடித்தார்.வாழ்ந்து காட்டினார்.அவர் வழித்தோன்றல் அய்யா வீரமணியும் அப்படித்தானே வாழ்கிறார்.அவர்கள் எங்கே கருணாநிதி எங்கே?jhony louishttps://www.blogger.com/profile/06125722260715579391noreply@blogger.com